Monday, August 15, 2016

கடவுள்

எக்காலத்தும் விளங்காத கேள்வி இது
கடவுள் இருக்காரா?
ஆமாம். கிணத்து மேட்டில் கிடக்கிறார்.
வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்களாம்.

No comments:

Post a Comment

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...