நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன்.
ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.
பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை.
நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

Comments

Popular posts from this blog

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

தீவண்டி -வரத்தை பெற்றவர்கள் (ஜெயமோகன் கதை)

சாவி - ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் (ஜெயமோகனின் சிறுகதை)