கடவுள்

எக்காலத்தும் விளங்காத கேள்வி இது
கடவுள் இருக்காரா?
ஆமாம். கிணத்து மேட்டில் கிடக்கிறார்.
வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்களாம்.

Comments

Popular posts from this blog

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

தீவண்டி -வரத்தை பெற்றவர்கள் (ஜெயமோகன் கதை)

சாவி - ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் (ஜெயமோகனின் சிறுகதை)