Wednesday, May 25, 2016

சிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்

தேதி: 05.06.2016
நாள்: ஞாயிறு
இடம்: கேம்ப் ரோடு.


நிகழ்ச்சி நிரல்
பகுதி 1: அறிமுகம்
அ.கதை சொல்லுவது ஏன் முக்கியம்?
ஆ.இலக்கியம் என்றால் என்ன?
இ. மரபுக் கவிதை ஒரு விவாதம்
ஈ. சிலப்பதிகாரம் ஓர் அறிமுகம்.
உ.விவாதம்
பகுதி 2: புகார் காண்டம்
பகுதி 3 :மதுரைக் காண்டம்
பகுதி 4 : வஞ்சிக் காண்டம்
பகுதி 5 : இறுதி விவாதம்.
நேரத்தை சரியாக வரையறுக்கமுடியவில்லை.
அதிகபட்சமாக 5 மணி நேரம்.

No comments:

Post a Comment

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...